மாநில முதல்வர் வீட்டில் ஏன் ஆம்புலன்ஸ் இல்லை? ஜெயலலிதா விவகாரத்தில் எழும் சந்தேகம்

One India

சென்னை : செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவருக்கு உடனடி உதவிக்கு ஏன் வீட்டு வாசலிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உடல்நிலை எந்த நிலையில் இருந்தது என்பது தொடர்பாக அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி
Source: One india
Read More >> மாநில முதல்வர் வீட்டில் ஏன் ஆம்புலன்ஸ் இல்லை? ஜெயலலிதா விவகாரத்தில் எழும் சந்தேகம்

Search

Back to Top