பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்: அரசுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியா May 18, 2019,மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் மதியம் டெல்லியில் கூடும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப ஆலோசனை செய்ய உள்ளனர். ….
Source: Hindu