ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு… நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி
One India May 18, 2019,கிளிநொச்சி: ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டை முன்னிட்டு இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடலில் ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழீழ தனிநாடு கோரி யுத்தம் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேயான யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ல் முடிவுக்கு வந்தது. இலங்கை ராணுவத்துடனான இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை ….
Source: One india
Read More >> ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு… நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி