காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடிய முதல்வர்
Uncategorized September 20, 2017,மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் நேற்று புனித நீராடினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா, 12ம் தேதி துவங்கியது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று காலை, 6:00 மணியளவில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தை …
Source: Dinamalar
Read More >> காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடிய முதல்வர்