காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற முயற்சி: ஸ்டாலின்
Uncategorized September 20, 2017,சென்னை: ‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கர்நாடக மாநிலத்தில், தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை காவு கொடுக்க, மத்திய அரசு …
Source: Dinamalar
Read More >> காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற முயற்சி: ஸ்டாலின்