தங்குகடல் மீன்பிடிப்பு விவகாரம்: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மூடல் – விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை

தமிழகம்

தங்குகடல் மீன்பிடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது. மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு என, எந்த மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Source: Hindu
Read More >> தங்குகடல் மீன்பிடிப்பு விவகாரம்: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மூடல் – விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை

Search

Back to Top