கிரானைட் குவாரி முறைகேடு ரூ.800 கோடி வருவாய் இழப்பு: 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழகம் September 21, 2017,கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில், அரசுக்கு ரூ.800 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பிஆர்பி நிறுவனம் உள்ளிட்ட 39 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
Source: Hindu
Read More >> கிரானைட் குவாரி முறைகேடு ரூ.800 கோடி வருவாய் இழப்பு: 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்