ஐஎஸ்சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 மாணவர்கள் எல்லா பாடத்திலும் 'சென்டம்'!

One India

டெல்லி: இதெல்லாம் எப்பவாச்சும் நடக்கும் அதிசயம்தான். கேட்டவுடனேயே சந்தோஷமாக இருக்கிறது. ஆம், ஐஎஸ்சி பிளஸ்டூ பரீட்சையில் இரு மாணவிகள் எல்லாப் பாடத்திலும் 100 சதவீத மார்க் எடுத்து பிரமிக்க வைத்துள்ளனர். ஐஎஸ்சி பாடத் திட்ட பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் எல்லாப் பாடத்திலும் சென்டம் போடுவது என்பது இதுவரை நடந்ததே இல்லையாம். இதுதான் முதல் முறையாம். அந்த வகையில் ….

Source: One india

Read More >> ஐஎஸ்சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 மாணவர்கள் எல்லா பாடத்திலும் 'சென்டம்'!

Search

Back to Top