ஜம்மு காஷ்மீர்  லே மாவட்ட  பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா பாஜக? – புகாரில் தகுதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

இந்தியா

மே மாதம் 6ம் தேதி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்குகளை தங்கள் பக்கம் சாய்க்க பாஜக தலைவர்கள் ரவீந்தர் ரெய்னா, எம்.எல்.சி. விக்ரம் ரந்தவா ஆகியோர் லே பகுதி பத்திரிகையாளர்களுக்கு உறையில் பணத்தை வைத்து லஞ்சம் கொடுக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். ….

Source: Hindu

Read More >> ஜம்மு காஷ்மீர்  லே மாவட்ட  பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா பாஜக? – புகாரில் தகுதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

Search

Back to Top