'எனக்குப் பிறகும் இவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்'' – வீடற்ற 90 குழந்தைகளைக் காப்பாற்றும் கூலித்தொழிலாளியின் தன்னலமற்ற தொண்டுள்ளம்
இந்தியா April 9, 2019,வீடற்ற குழந்தைகளுக்கு நிழல்தந்து உணவளிக்கும் தன்னலமற்ற சேவைக்கொரு முன்மாதிரியாகத் திகழும் ஒடிசாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஷ்யாம் சுந்தர் ஜால், தனக்குப் பிறகும் இக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார். ….
Source: Hindu