சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி

One India

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பாஜக எம்எல்ஏ மற்றும் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் இரு தினங்களில் சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் சட்டீஸ்கரில் பலத்த ….

Source: One india

Read More >> சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி

Search

Back to Top