நாட்டிலேயே முதன்முறையாக கடற்படையின் 6 பெண் மாலுமிகள் சர்வதேச கடல் பயணம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா September 11, 2017,இந்திய கடற்படையின் 6 பேர் கொண்ட மகளிர் குழு, படகு மூலம் கடல் வழியாக உலகைச் சுற்றி வருவதற்கான பயணத்தை நேற்று தொடங்கியது. இதை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மகளிர் மட்டும் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்வது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
Source: Hindu
Read More >> நாட்டிலேயே முதன்முறையாக கடற்படையின் 6 பெண் மாலுமிகள் சர்வதேச கடல் பயணம்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்