தேர்வு எழுத சென்ற தெலுங்கு மாணவர்களை தடுப்பதா?- கர்நாடக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

இந்தியா

கர்நாடக மாநிலத்தில் வங்கி தேர்வு எழுத சென்ற ஆந்திர மாநில மாணவ, மாணவிகளை கன்னட அமைப்பினர் தேர்வு எழுத விடாமல் தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Source: Hindu
Read More >> தேர்வு எழுத சென்ற தெலுங்கு மாணவர்களை தடுப்பதா?- கர்நாடக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

Search

Back to Top