மீண்டும் நட்புப் பாதையில் இந்தியாவும் சீனாவும்!

தலையங்கம்

சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா வும் சீனமும் மீண்டும் நட்புப் பாதைக்குத் திரும்பிவிட்டன; இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண பஞ்சசீலக் கொள்கைக் குப் புத்துயிர் ஊட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் முடிவுசெய்துள்ளனர்.
Source: Hindu
Read More >> மீண்டும் நட்புப் பாதையில் இந்தியாவும் சீனாவும்!

Search

Back to Top