நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் 16-ம் தேதி பொதுக்கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

தமிழகம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி திருச்சியில் வரும் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Source: Hindu
Read More >> நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் 16-ம் தேதி பொதுக்கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

Search

Back to Top