-
சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி. ‘எதிர்க்கட்சித் தலைவர்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என எந்த […] -
‘ஜெயலலிதா போலவே இருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார், பால்கனியில் நின்று இரட்டைவிரல் காட்டுகிறார்…’ என்றெல்லாம் பேசிப்பேசியே ஓய்ந்துள்ளனர், தீபா ஆதரவாளர்கள். தற்போது தீபா என்னதான் […]அ.தி.மு.க-வின் கொ.ப.செ ஆகிறாரா தீபா!? மன்னார்குடி வியூகம்
Uncategorized February 2, 2017 -
சென்னையில் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியது தவறு. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு […]பின்லேடன் படத்தை எங்கும் பார்க்கவில்லை: விஜயகாந்த்
Uncategorized February 2, 2017 -
திருச்சி : ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில், கடந்த ஒரு மாதத்தில் 7 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகள் காணிக்கையாகச் […]ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.7.62 லட்சம் 'செல்லாக்காசு'
Uncategorized February 2, 2017 -
சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று அனைத்துக் கட்சிகளையும் தெறிக்க விட்டவர் ஜெயலலிதா! ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக்கூட புதுசு புதுசாகக் காரணம் சொல்லி […]உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு : தோல்வி பயணமா… தேர்வு கரிசனமா? – தயங்கும் அ.தி.மு.க பின்னணி
Uncategorized February 2, 2017 -
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது சென்னையில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]சென்னை கலவரம்: விசாரணை நீதிபதி நியமனம்
Uncategorized February 2, 2017 -
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 'மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கென்று எந்த திட்டமும் இல்லாததை கண்டித்து' அறிக்கை வெளியிட்டுள்ளார் அகில இந்திய பாரம்பரிய […]'பட்ஜெட்டில் மீனவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை'
Uncategorized February 2, 2017 -
சென்னை நடுக்குப்பத்தில் தற்காலிக மீன்சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். சென்ற மாதம் 23-ம் தேதி நடந்த சென்னை வன்முறையின்போது நடுக்குப்பம் […]நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை
Uncategorized February 2, 2017 -
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் பெரியகுளம் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்று சுவாமி தரிசனம் […]கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட முதல்வர்(படங்கள்)
Uncategorized February 2, 2017 -
ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, கடந்த 23-ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன் துவங்கியது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான […]தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Uncategorized February 2, 2017