-
விருதுநகர், மல்லாங்கிணறு சாலையிலுள்ள பாண்டியன் நகர் பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடைக் கழிவுநீர் வெளியேறுவதால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கும், அப்பகுதி […] -
சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி. ‘எதிர்க்கட்சித் தலைவர்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என எந்த […]‘நாங்கள் ஏன் பதவிக்கு வரக் கூடாது?!' – தி.மு.கவுக்கு காங்கிரஸின் சவால்
Uncategorized February 2, 2017 -
சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் பொறுப்பு தனக்கு வேண்டாம், அந்தப் பொறுப்பை துரைமுருகனுக்குத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள […]துரைமுருகனுக்கு 'கல்தா' கொடுத்த சபாநாயகர்!
Uncategorized February 2, 2017 -
சென்னையில் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியது தவறு. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு […]பின்லேடன் படத்தை எங்கும் பார்க்கவில்லை: விஜயகாந்த்
Uncategorized February 2, 2017 -
சென்னை மெரினாவில் காவல்துறையினால் நடத்தப்பட்ட லத்தி சார்ஜ், இன்னும் பலரது கண்களில் இருந்து நீங்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம், பார்க்கும் மனிதர்கள்மேல் காவலர்கள் தங்களுடைய […]போலீஸ், மாணவர்களை அடிக்க எத்தகைய லத்திகளைப் பயன்படுத்தினார்கள் தெரியுமா..?
Uncategorized February 2, 2017 -
திருச்செந்தூர்: முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம் நடத்தினார். ராவ் நடத்திய 'சத்ரு […]திருச்செந்தூர் கோயிலில் ராம மோகன ராவ் 'ரகசிய யாகம்'!
Uncategorized February 2, 2017 -
உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் […]உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Uncategorized February 2, 2017 -
சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று அனைத்துக் கட்சிகளையும் தெறிக்க விட்டவர் ஜெயலலிதா! ஆனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக்கூட புதுசு புதுசாகக் காரணம் சொல்லி […]உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு : தோல்வி பயணமா… தேர்வு கரிசனமா? – தயங்கும் அ.தி.மு.க பின்னணி
Uncategorized February 2, 2017 -
சென்னை நடுக்குப்பத்தில் தற்காலிக மீன்சந்தையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். சென்ற மாதம் 23-ம் தேதி நடந்த சென்னை வன்முறையின்போது நடுக்குப்பம் […]நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை
Uncategorized February 2, 2017 -
நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 'மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கென்று எந்த திட்டமும் இல்லாததைக் கண்டித்து' அறிக்கை வெளியிட்டுள்ளார் அகில இந்திய பாரம்பர்ய […]'பட்ஜெட்டில் மீனவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை'
Uncategorized February 2, 2017