-
சட்டசபை வளாகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். இன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் செயின்ட் ஜார்ஜ் […] -
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் இருக்கும் பெரியகுளம் கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். […]கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட முதல்வர்(படங்கள்)
Uncategorized February 2, 2017 -
மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா, தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட […]சட்டப்பேரவையில் 'நீட்' மசோதா நிறைவேற்றம்
Uncategorized February 2, 2017 -
கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' […]'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' – சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive
Uncategorized February 2, 2017 -
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் இளவரசனின் உடல், நேற்று இரவு அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு […]ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
Uncategorized February 2, 2017 -
அரியலூர் நந்தினி படுகொலை உள்ளிட்ட தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணி […]விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்!
Uncategorized February 2, 2017 -
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 'வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டார். […]‘தற்காலிகம்தான்…நிரந்தரம் அல்ல!’ – சசிகலாவுக்கு செக் வைக்கிறதா ஆணையம்?
Uncategorized February 2, 2017 -
வருமான வரித்துறை சோதனையால் பதவி இழந்த முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் […]யாகம் மேற்கொண்ட ராம மோகன ராவ்!
Uncategorized February 2, 2017 -
காஷ்மீர் பனிச்சரிவில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ராணுவ சிப்பாய்களின் உடல்களும் மதுரை கொண்டு வரப்பட்டது. அவர்களுக்கு அமைச்சரும், கலெக்டரும் […]ராணுவ வீரர்களுக்கு மதுரையில் அஞ்சலி
Uncategorized February 2, 2017 -
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு படகுகளையும் ஐந்து மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. இதில் ஒரு படகு பழுதாகவே அந்த […]இலங்கை கடற்படையால் ஐந்து மீனவர்கள் சிறைப்பிடிப்பு
Uncategorized February 2, 2017