பீகார் மாதிரி பாதிக்கு பாதி.. எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்தாரா அமித்ஷா?

Uncategorized

n

n

n

n

n  

n

n தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அதிமுகவிடம் கோருவதற்கு பின்னால் ஒரு தீர்க்கமான நீண்ட கால அரசியல் வியூகம் இருப்பதாக கருதப்படுகிறது. வெறும் கூட்டணியாக மட்டும் இல்லாமல், தமிழக சட்டமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையிலான பாஜக உறுப்பினர்களை அமர வைப்பதன் மூலம், மாநிலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

n

n  

n

n இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக களமிறங்கி, அதிமுக தலைமைக்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருவதாக தகவல்கள் கசிவின்றன. 

n

n  

n

n பீகார் அல்லது மகாராஷ்டிரா பாணியில், கூட்டணியில் சரிபாதி இடங்களை பெற்று, எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாசலை திறப்பதே இவர்களின் பிரதான நோக்கம். 

n

n  

n

n அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்தி தனது பலத்தை நிரூபிக்க பாஜக முயல்வது, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த தொகுதி பங்கீடு நெருக்கடி, தமிழகத்தின் திராவிட அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

n

n  

n

n Edited by Mahendran

Search

Back to Top