குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

One India

திருச்சி: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள், ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 ….

Source: One india

Read More >> குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Search

Back to Top