கொடூரத்தின் உச்சம்.! மீண்டும் அதே மத்திய பிரதேசத்தில்.. தலித் நபர் முகத்தில் மலத்தை பூசிய அவலம்
One India July 23, 2023,போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பழங்குடியின நபர் மீது சிறு நீர் கழித்த அவலம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது தலித் நபர் மீது மலத்தை பூசிய நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிக்கல்களை இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ….
Source: One india
Read More >> கொடூரத்தின் உச்சம்.! மீண்டும் அதே மத்திய பிரதேசத்தில்.. தலித் நபர் முகத்தில் மலத்தை பூசிய அவலம்