ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க இஸ்ரேல் அதிபர் உத்தரவு
israeli, united natons security council, world December 26, 2016,ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் இஸ்ரேலிய குடியிருப்புப் பணிகளை நிறுத்தக் கோரி கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து நெதன்யாஹூ கோபமாக இருக்கிறார்.
பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் வரவழைக்கப்பட. உள்ளவர்களில் அடங்குவர்.
டெல் அவிவில் உள்ள அமெரிக்க பிரதிநிதி அழைக்கப்படமாட்டார்.
இஸ்ரேலின் முக்கிய ஆதரவு நாடான அமெரிக்கா தனது வீடோ அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்ததைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary:
Israeli President Benjamin Netanyahu, the United Nations Security Council called on the member countries to condemn the foreign ministry ordered the messengers.
Source: ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க இஸ்ரேல் அதிபர் உத்தரவு – G-News

Leave a comment
You must be logged in to post a comment.