மனரீதியாக தொந்தரவு; ராணுவ வீரர் புகார்
border security force, India, New delhi, P.S.P Jawan Tej Bahadur March 3, 2017,
புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறிய பிஎஸ்எப் ஜவான் தேஜ் பகதூர், தனக்கு மனரீதியாக தொந்தரவு தரப்படுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் கூறியுள்ளதாவது: எனது மொபைல் போன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவது உண்மை என்பதை பிரதமருக்கு தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது என்னை மனரீதியாக தொந்தரவு செய்கிறார்கள். நாட்டில் ஊழலை ஒழிக்க பிரதமர் முயற்சி செய்கிறார். எனது துறையில் நடக்கும் முறைகேட்டை வெளிப்படுத்த வேண்டும் என நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பிஎஸ்எப் தலைமையகம் உறுதி செய்துள்ளது.
English Summary:
NEW DELHI: The Border Security Force soldiers who complained of bad food is P.S.P Jawan Tej Bahadur, has given his mentally disturbed.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.