பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வராக வலியுறுத்தினார் – சசிகலா அதிர்ச்சி தகவல்

tamil nadu

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததற்கான காரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய சசிகலா, ஜெயலலிதா மறைந்த உடன், கட்சியின் பொது செயலராகவும், முதலமைச்சராகவும் நானே பொறுப்பேற்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் தான் முதன் முதலில் வலியுறுத்தினார். ஆனால், அந்த நேரத்தில் எதையும் ஏற்கும் மன நிலையில் நான் […]

The post பன்னீர்செல்வம் தான் என்னை முதல்வராக வலியுறுத்தினார் – சசிகலா அதிர்ச்சி தகவல் appeared first on Liveday.

Source: Live Day

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top