வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டிருக்க வேண்டும்!- நடிகை நேத்ராஸ்ரீ
Uncategorized February 6, 2017,ஜெயா டிவியில் ஒளிபரப்பான காலபைரவர் சீரியலில் அறிமுகமானவர் நடிகை நேத்ராஸ்ரீ. தொடர்ந்து தென்றல், பொன்னூஞ்சல், சபீதா என்கிற சபாபதி போன்ற சீரியல்களில் நடித்தவர், தற்போது வாணி ராணி, தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர நேத்ரா, புயலாய் கிளம்பி வர்றோம் உள்பட சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக …
Source: Dinamalar :: Cinema
Source: Dinamalar :: Cinema
Leave a comment
You must be logged in to post a comment.