ஈரான் ஏவுகணை சோதனை அமெரிக்கா எச்சரிக்கை

Uncategorized

டெஹ்ரான், : மேற்காசிய நாடான ஈரானுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை, ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது; இதனால் இருநாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ஈரான், சிரியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, அமெரிக்க, ‘விசா’ வழங்குவதற்கு தடை விதித்தார்; இதற்கு பதிலடியாக, ஈரான் நாட்டில் நுழைவதற்கு, அந்த நாட்டு அரசு, அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது.மேலும், டிரம்பின் நடவடிக்கை குறித்து, ஈரான் அதிபர், ஹசன் ருஹானி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், ஈரான், சட்டவிரோதமாக, ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக கூறி, அமெரிக்கா …

Source: Dinamalar :: world News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top