அண்ணா நினைவு தினம் : திமுக அமைதி பேரணி
Uncategorized February 3, 2017,
அண்ணாவின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா நினைவிடம் வரை பேரணியாக சென்றனர்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி நிறைவுக்கு பின்னர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
படம்: ஜார்ஜ்
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.