சென்னை: கடனுக்காக வீட்டை எழுதி தர கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண் கைது

சென்னை: கடனுக்காக வீட்டை எழுதி தர கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண் கைது

Uncategorized

வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதித் தருமாறு கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை சான்றோர் பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரது தம்பி விபத்தில் சிக்கிய நிலையில், மருத்துவ செலவுக்காக கடந்த 2023-ம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த லதா என்பவரிடம் ரூ.13 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்காக ராஜலட்சுமி மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை: கடனுக்காக வீட்டை எழுதி தர கேட்டு தாய், மகளை மிரட்டிய பெண் கைது

Search

Back to Top