தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் அம்பலம்

தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் அம்பலம்

Uncategorized

மீரட்: தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தார் வெளியில் கூறாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹபூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான தலித் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் அம்பலம்

Search

Back to Top