ஓசூர் அருகே நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த மாணவர், மீட்க முயன்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

ஓசூர் அருகே நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த மாணவர், மீட்க முயன்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

Uncategorized

ஓசூர்: ஓசூரை அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில் பள்ளியின் அருகே இருந்த நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த பள்ளி மாணவரும், அவரை மீட்க சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கவுரிசங்கர் ராஜீ (53), என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் நித்தின் (8), மற்றொரு மாணவருடன் இன்று (மார்ச் 5) மதியம் உணவு இடைவேளையில் பள்ளின் அருகே இருந்த விவசாயத்துக்கான நீர் சேமிப்பு குட்டையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

….

Source: Hindu

Read More >> ஓசூர் அருகே நீர் சேமிப்புக் குட்டையில் தவறி விழுந்த மாணவர், மீட்க முயன்ற தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

Search

Back to Top