தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்- பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை
One India July 26, 2023,லடாக்: தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கார்கில் யுத்தத்தின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிர் நீத்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றன. ….
Source: One india
Read More >> தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்- பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை