வன்முறையாக மாறிய பாமக போராட்டம்.. போர்களமான என்எல்சி.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு

One India

நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது. நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ….

Source: One india

Read More >> வன்முறையாக மாறிய பாமக போராட்டம்.. போர்களமான என்எல்சி.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு

Search

Back to Top