கருவை அழிப்பதற்கு சமம்.. ரூ.5 கோடி கொடுத்தாலும் வேண்டாம்.. நெய்வேலியில் கொந்தளித்த அன்புமணி
One India July 28, 2023,நெய்வேலி: அடிக்காதே அடிக்காதே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே என பாட்டாளி மக்கள் கட்சியினர் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் முழக்கமிட்டனர். என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்த அன்புமணி ராமதாஸ், விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.5 கோடி கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என்று கூறினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் ….
Source: One india
Read More >> கருவை அழிப்பதற்கு சமம்.. ரூ.5 கோடி கொடுத்தாலும் வேண்டாம்.. நெய்வேலியில் கொந்தளித்த அன்புமணி