நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை.. கயிறு+சேர் உடன் ஹாஸ்டலுக்கு போன சிசிடிவி காட்சி.. ஷாக்
One India March 27, 2023,சேலம் : சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன், விடுதி ….
Source: One india
Read More >> நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை.. கயிறு+சேர் உடன் ஹாஸ்டலுக்கு போன சிசிடிவி காட்சி.. ஷாக்