புதுப்புடவை வாங்கித்தரலையே… கோபத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த புதுப்பெண்

One India

அலிகார்: சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். புதிதாக திருமணமான இளம் பெண் ஒருவர் வீட்டு விசேசத்திற்கு கட்டிக்கொள்ள புதுப்புடவை வாங்கித்தராத கணவன் மேல் கோபம் கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த அமித் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சனாவிற்கும் கடந்த மே மாதம் 13ஆம் ….

Source: One india

Read More >> புதுப்புடவை வாங்கித்தரலையே… கோபத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்த புதுப்பெண்

Search

Back to Top