நீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை
One India July 12, 2019,விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர சந்திரபாபு நாயுடுவை இந்நாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கழுதை மேய்த்தீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் 35 வருட அரசியலில் இப்படி அவலமான நிலையை பார்த்ததில்லை என சந்திரபாபு நாயுடு மிகவும் வேதனை அடைந்துள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாயு நாயுடு நேற்று விஜயவாடாவில் ….
Source: One india
Read More >> நீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை