நதிகளைப் பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே: பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
தமிழகம் July 12, 2019,சென்னையில் ஓடும் நதிகளைப் பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ….
Source: Hindu