சுகாதார அதிகாரிகள் இன்றி செயல்படும் மதுரை மாநகராட்சி: மாநில சுகாதாரத் துறை அலட்சியத்தால் பணிகள் பாதிப்பு
தமிழகம் July 12, 2019,மதுரை மாநகராட்சியில் முக்கியத் துவம் வாய்ந்த சுகாதார அதிகாரி, உதவி சுகாதார அதிகாரி பணியி டங்கள் காலியாக இருப்பதால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் சுகாதார அதிகாரி நியமனம் தாமதமடைவதாகக் கூறப்படுகிறது. ….
Source: Hindu
Read More >> சுகாதார அதிகாரிகள் இன்றி செயல்படும் மதுரை மாநகராட்சி: மாநில சுகாதாரத் துறை அலட்சியத்தால் பணிகள் பாதிப்பு