எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை

One India

யாழ்பாணம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களை, சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல், கைது நடவடிக்கை மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை கடற்படையால் பறிமுதல் ….

Source: One india

Read More >> எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை

Search

Back to Top