பதவி ஓய்வுபெறும் முன் பிரதமர் மோடியை சந்தித்த மைத்ரேயன்: அலுவலர்களுடன் புகைப்படம்
இந்தியா July 11, 2019,மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான மைத்ரேயன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவரது வேண்டுகோளை ஏற்ற பிரதமர் மோடி, நாடாளுமன்ற அதிமுக அலுவலர்களுடன் படம் எடுத்துகொண்டார். ….
Source: Hindu
Read More >> பதவி ஓய்வுபெறும் முன் பிரதமர் மோடியை சந்தித்த மைத்ரேயன்: அலுவலர்களுடன் புகைப்படம்