பாதுகாப்பு அவசியம்… திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்
One India July 10, 2019,பனாஜி: திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்க கோவா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில், மற்றவர்களுக்கு, இந்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில், இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மகாராஷ்ட்ரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இந்தநிலையில், ….
Source: One india
Read More >> பாதுகாப்பு அவசியம்… திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்