குமாரசாமி அரசுக்கு தொடரும் நெருக்கடி: காங். எம்எல்ஏ ரோஷன் பெய்க் ராஜினாமா; விரைவில் பாஜகவில் இணைய திட்டம்
இந்தியா July 10, 2019,கர்நாடக காங்கிரஸ் மூத்ததலைவரும், சிவாஜி நகர்எம்எல்ஏ-வுமான ரோஷன் பெய்க் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ….
Source: Hindu
Read More >> குமாரசாமி அரசுக்கு தொடரும் நெருக்கடி: காங். எம்எல்ஏ ரோஷன் பெய்க் ராஜினாமா; விரைவில் பாஜகவில் இணைய திட்டம்