புர்ஹான் வானியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம்: ஸ்ரீநகரில் கடையடைப்பு
இந்தியா July 8, 2019,ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படைத் தளபதி புர்ஹான் வானியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக ஸ்ரீநகரில் அனைத்துக் கடைகளும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இன்று மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பொதுப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. ….
Source: Hindu
Read More >> புர்ஹான் வானியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம்: ஸ்ரீநகரில் கடையடைப்பு