துன்புறுத்தும் மகன், மருமகள்: ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்த வயதான தம்பதி- ஆட்சியர் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா July 8, 2019,தமது மகன் மற்றும் மருமகளிடமிருந்து தங்களை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று ஆன்லைனில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவர்களை காஸியாபாத் மாவட்ட ஆட்சியர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ….
Source: Hindu
Read More >> துன்புறுத்தும் மகன், மருமகள்: ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்த வயதான தம்பதி- ஆட்சியர் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்