எழுவர் விடுதலை: அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி நளினி வழக்கு
தமிழகம் July 8, 2019,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். ….
Source: Hindu
Read More >> எழுவர் விடுதலை: அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி நளினி வழக்கு