‘ஆர்டிகிள் 15’ சர்ச்சை: தணிக்கைச்சான்றை ரத்துசெய்யக் கோரி மனு: உரிய அதிகாரிகளை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
பாலிவுட் July 8, 2019,‘ஆர்டிகிள் 15’ பாலிவுட் படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்துசெய்யக் கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. மேலும், உரிய அதிகாரிகளை நாடி தங்கள் குறைகளைத் தெரிவிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. ….
Source: Hindu
Read More >> ‘ஆர்டிகிள் 15’ சர்ச்சை: தணிக்கைச்சான்றை ரத்துசெய்யக் கோரி மனு: உரிய அதிகாரிகளை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்