வசியம் செய்வதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார்: மதுரை துணை ஆணையரிடம் பெண் காவலர் புகார்
தமிழகம் July 6, 2019,பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்துவைக்க வசியம் செய்ததாகக் கூறி சாமியார் ஒருவரும் தனக்கு அறிமுகமான வேறு இரண்டு ஆண்களும் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். ….
Source: Hindu
Read More >> வசியம் செய்வதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார்: மதுரை துணை ஆணையரிடம் பெண் காவலர் புகார்