ராணுவம் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 14 பேர் பலி
உலகம் July 6, 2019,சிரியா நாட்டின் ராணுவம் நடத்திய வான்வழி குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போர்க் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தொடுத்த தாக்குதலில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ….
Source: Hindu
Read More >> ராணுவம் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 14 பேர் பலி