மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளம்; மண்சரிவினால் சாலையில் ஆட்டோக்கள் மீது விழுந்த மரம்: பெண் பயணி பலி, 2 பேர் படுகாயம்
தமிழகம் July 6, 2019,சாலையில் மழைநீர் வடிகாலுக்காக அலட்சியமாக பள்ளம் தோண்டியதில் சாலையோர மரம் பிடிமானம் இன்றி ஆட்டோக்கள் மீது விழுந்ததில் பெண் பயணி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ….
Source: Hindu