நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

One India

காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோளில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை நேபாள நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சுமார் 4.15 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. மேலும் ….

Source: One india

Read More >> நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

Search

Back to Top